நகரின் நோக்கானது தொழிற்பாட்டு ரீதியாக வினைத்திறன் கொண்ட பொருளாதார ரீதியாக நடைமுறைக்கு உகந்த, சூழல் ரீதியாக நிலைத்திருக்கக்கூடிய, சவால்களுக்கு முகங் கொடுக்கத்தக்க வகையில் சமுதாய இணக்கப்பாடுடைய, வாழ்க்கைத்தரத்தினது மேம்பாட்டுடன் கூடிய மனங்கவரும் நகரமொன்றனைத் திட்டமிடலாகும்.